/* */

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு

சாலையைக் சுற்றித்திரிந்த மாடு, பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு
X

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கோவில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக ஊரை வலம் வருகிறது. இதனால் போக்குவரத்து மட்டுமின்றி பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த மூன்று வருடங்களாக 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி கை, கால் சேதமாகி உள்ளார்கள். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் ஆகியுள்ளன. பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த அரசு அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பாசாங்கரை கோவிலுக்கு சொந்தமான கோயில் மாடுகளை திருப்புவனம் பகுதியில் விடப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விபத்தினால் கால்கள் முறிந்து பராமரிப்பின்றி திரிகிறது. எனவே, அரசு கவனம் கொண்டு மாடுகளை வேற பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 13 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்