/* */

வைகுண்ட ஏகாதசி : அரியக்குடி பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு

ஏகாதசி மண்டபத்தில் திருவேங்கடமுடையான் பெருமாள் ஸ்ரீதேவி , பூதேவியுடன் எழுந்தருளினார்

HIGHLIGHTS

வைகுண்ட ஏகாதசி : அரியக்குடி பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு
X

அரியக்குடியில் ஏகாதசி யை முன்னிட்டு  மண்டபத்தில் திருவேங்கடமுடையான் பெருமாள் ஸ்ரீதேவி , பூதேவியுடன் எழுந்தருளினார்

வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு அரியக்குடி பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டபோது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி , பூதேவி சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 6.00 மணிக்கு முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. பின்னர் ஏகாதசி மண்டபத்தில் திருவேங்கடமுடையான் பெருமாள் ஸ்ரீதேவி ,பூதேவியுடன் எழுந்தருளினார். கொரோனா பரவல் கட்டுபாடுகளால் பக்தர்கள் முக கவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Jan 2022 4:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  4. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  5. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  6. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  7. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  10. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...