/* */

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை

சருகனி ஆறு தரைப்பாலத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

காரைக்குடி அருகே சருகணி ஆறு தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை
X

காரைக்குடி அருகே சருகனி ஆறு தரை பாலத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சருகனி ஆறு தரை பாலத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று அதிக அளவு மழை பெய்ததால் அனைத்து குளங்கள் , கண்மாய்கள் நிரம்பி வெளியேறி மழை நீர் வருகிறது. இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் தஞ்சாவூர் - சாயல்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் காரைக்குடி அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் சருகனி ஆறு தரைப்பாலத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே பரமக்குடி ,காளையார் கோவில், இளையான்குடி, முதுகுளத்தூர் செல்லும் பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன..

Updated On: 26 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...