/* */

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகள் தாமதம். ஆட்சியர் நேரில் ஆய்வு.

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் மிகவும் தாமதமாக நடந்து வருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகள் தாமதம். ஆட்சியர் நேரில் ஆய்வு.
X

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை திட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய முக்கிய ஊர்களுக்கு செல்லக் கூடிய பிரதான சாலையான இச்சாலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால், தினமும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

எனவே,பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அதன்பின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 18 Jun 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...
  4. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  5. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  7. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  8. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  9. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  10. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!