/* */

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பிச்சையெடுக்கும் போராட்டம்

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பிச்சையெடுக்கும் போராட்டம்
X

ஐந்து விளக்கில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் நிவாரணம் கோரி நடத்திய பிச்சையெடுக்கும் போராட்டம்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகரங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் ஓட்டுநர்கள்,மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் இயங்கி வருகிறது.

இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கொரானா தொற்று ஊரடங்கு உத்தரவால் தமிழகமெங்கும்பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் வேலை இழந்து சிரமத்திற்கு ஆளான தனியார் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்து உரிமையாளர்களிடம் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஒருமுறை போராட்டம் நடத்தியும், பேருந்து உரிமையாளர்களிடமிருந்து உதவி ஏதும் வராததால், இன்று காரைக்குடி 5 விளக்கு அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 18 Jun 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  4. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  5. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  6. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  8. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  9. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்