/* */

காரைக்குடி அருகே வயதான தம்பதியிடம் நகை, பணம் திருடிய நபர்கள் கைது

வீட்டில் வேலை பார்த்த பெண்ணைப்பிடித்து விசாரணை நடத்தியதில் வயதான தம்பதியை கட்டிப் போட்டு திருடியதை ஒப்புக்கொண்டார்

HIGHLIGHTS

காரைக்குடி அருகே வயதான தம்பதியிடம் நகை, பணம்  திருடிய நபர்கள் கைது
X

காரைக்குடி அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிய குற்றவாளிகள் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்

காரைக்குடி அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிய குற்றவாளிகள் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், .கடந்த ஜூலை 3ஆம் தேதி தனியாக இருந்த முதியோர் தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, சுமார் 12 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இது குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சம்பவம் நடந்த வீட்டில் வேலை பார்த்த பாக்கியம் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் முதியோர் தம்பதியை கட்டிப் போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மஞ்சுளா, அவரது மகன் அசோக் குமார் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் கொடுத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 28 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  4. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  5. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  8. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  9. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்