/* */

சிவகங்கை- இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார்

சிவகங்கை- இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார்
X

இறந்த பின்பும் மூன்றரை லட்சம் கேட்பதாக தனியார் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கே.எம்.சி தனியார் மருத்துமனையில் 22 நாள் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட வேணுகோபால் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சையின் போது 3 லட்சத்து 50 ஆயிரம் லட்சம் பணம் கட்டிய நிலையில் இறந்த பின்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கட்டினால் மட்டுமே இறந்தவர் உடலை தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காரைக்குடி வடக்கு போலீசார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே ஒரு லட்சம் கொடுத்து விட்டு இறந்தவர் உடலை பெற்று செல்ல பேச்சு நடத்தியதாக வேணுகோபால் உறவினர் தெரிவித்துள்ளார்

Updated On: 12 Jun 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!