/* */

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கம்

காரைக்குடியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்த பேரணி காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சரஸ்வதி திருமண மஹால் வரை நடைபெற்றது.

Updated On: 29 Nov 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது