/* */

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர சுவரொட்டி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்களுக்கு சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர சுவரொட்டி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X

மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒட்டப்படும் சுவரொட்டி.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிப் புதூரில் இயங்கி வருகிறது அரசு தொழிற்பயிற்சி நிலையம். இங்கு பிட்டர், டர்னர், வயர்மென், வெல்டர் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 8வது தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு இரண்டு வருடபயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு தொழில் பயிற்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் அசோகன் தலைமையில் ஆசிரியர்கள் மோகனசுந்தரம், வேலைவாய்ப்பு அலுவலர் தீனதயாளன், உமா மகேஸ்வரன் ஆகியோர் கிராம,மற்றும் நகர்புற பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியும், பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 27 July 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு