/* */

காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்

HIGHLIGHTS

காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

காரைக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகை, இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், வயதான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாத ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டு முழக்கமிடடனர்.


Updated On: 20 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?