Begin typing your search above and press return to search.
சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி 11 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் பலியானார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றுஒருவர் இறந்துள்ளார். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.