/* */

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது...! தலைநகர் மக்கள் மகிழ்ச்சி

தமிழக தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது, தலைநகர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

HIGHLIGHTS

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது...! தலைநகர் மக்கள் மகிழ்ச்சி
X

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23. 36 அடியை எட்டி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தலைநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது ஒரு புறத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறத்தில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட பேரிடர் போல நிகழ்ந்து விடுமோ? என்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Jun 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...