/* */

நூதனமுறையில் தங்கத்தை பதுக்கிய ஆசாமி: சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டான்

சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் ரூ.34.93 லட்சம் மதிப்புள்ள 723 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்

HIGHLIGHTS

நூதனமுறையில் தங்கத்தை பதுக்கிய ஆசாமி: சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டான்
X

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஷார்ஜாவின் ஏர் அரேபியா விமானம் வந்தபோது, ஏற்கனவே கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அவரை பரிசோதித்தபோது அவரது ஆசனவாயில் பசை வடிவிலான 723 கிராம் எடையுள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைப் பறிமுதல் செய்த அவர்கள் அந்தப் பயணியை கைது செய்தனர். தங்கத்தின் மதிப்பு ரூ.34.93 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 28 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...