/* */

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

பைல் படம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கள்ள சாராயம் புழக்கத்தை ஒழித்து வருகின்றனர்.

அதன்படி குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட தப்பக்காடு பகுதியில் ஏற்காடு காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் பாலமுருகன் என்பவரது வீட்டின் பின்புறம் 3 பேரல்களில் சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Updated On: 30 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  2. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  5. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...