/* */

ஏற்காடு: கொம்மக்காடு பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு கொம்மக்காடு பகுதியில் போடப்பட்டிருந்த, 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

HIGHLIGHTS

ஏற்காடு: கொம்மக்காடு பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்த போலீசார். 

சேலம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்காடு அருகே கொம்மக்காடு கிராமத்தில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக, ரூரல் டிஎஸ்பி தையல்நாயகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில், ஏற்காடு காவல்நிலைய போலீசார் நேற்றிரவு அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில், 1500 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த போலீசார், சாராய ஊறல் போட்டது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Oct 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...