/* */

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எத்தனால் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து ..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எத்தனால் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து ..!
X

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எத்தனால் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

கொச்சினில் இருந்து சென்னைக்கு 20 டன் எத்தனால் ஏற்றி வந்த லாரி சேலம் சங்ககிரி புறவழிச்சாலையில் உள்ள காக்காபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அசோக்குமார் பலத்த காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் கொட்டிக் கிடந்த எத்தனால் மீது தீ விபத்து ஏற்படாத வண்ணம் ரசாயனங்களை தெளித்தனர். அதிகாலையில் எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.




Updated On: 8 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  2. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  4. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  5. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  7. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  8. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  9. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்