/* */

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்

சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு, தனியார் பள்ளி சார்பில், நிவாரண பொருட்களை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்
X

தனியார் பள்ளி சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் மளிகை பொருட்களை, தூய்மைப்பணியாளர்களுக்கு, சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பிலும், பல்வேறு சமூக அமைப்பின் சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சேலத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி சார்பில், அரிசி மற்றும் மளிகைப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இதேபோல், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jun 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா