/* */

சேலம் சிறைக்குள் நுழைய முயன்ற பியூஸ் மானுஸ் தடுத்து நிறுத்தம்

ஜெயிலர் இறப்புக்கு நீதி கேட்பதாக கூறிக்கொண்டு, சேலம் மத்திய சிறையில் நுழைய முயன்ற பியூஸ் மானுஸ் தடுத்து நிறுத்தப்பட்டார்.

HIGHLIGHTS

சேலம் சிறைக்குள் நுழைய முயன்ற பியூஸ் மானுஸ் தடுத்து நிறுத்தம்
X

கோப்பு படம்

சேலத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக, சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது சிறை அதிகாரி செந்தில்குமார், பியூஸ் மானுஸ்யை தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கிய சிறை அதிகாரி செந்தில்குமார் மீது பியூஸ் மானுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பியூஸ் மானுஷ் தாக்கிய விவகாரம் குறித்து மத்திய சிறை ஜெயிலர் மருதமுத்து தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்றை பியூஸ் மானுஷ் வெளியிட்டார். இதையடுத்து ஜெயிலர் மருதமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சில நாட்களில் மருதமுத்து காலமானார்.

இந்நிலையில், ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சேலம் மத்திய சிறை அதிகாரியாக செந்தில்குமார் கடந்த மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, தன்னைத் தாக்கி ஐந்து வருடம் நிறைவடைந்த நிலையில் தன்னை அடித்து உயிருடன் வெளியில் விட்டதற்கு நன்றி தெரிவித்தும், இறந்த ஜெயிலர் மருதமுத்து விற்கு நீதி கேட்டும் பியூஸ் மானுஷ் இன்று சேலம் மத்திய சிறையில் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Updated On: 22 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு