/* */

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்தது

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளை புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்தது
X

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் பழைய கோப்புகள் மற்றும் காகிதங்கள் எரிக்கப்பட்டன

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் பழைய கோப்புகள் மற்றும் காகிதங்கள் எரிக்கப்பட்டன. இதனால் காலை முதல் பல மணி நேரம் வரை மண்டல அலுவலக வளாகத்தை ஒட்டி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாயினர்.

மேலும் மண்டல அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமும் இயங்கி வருவதால் அங்கு வந்து சென்ற பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இனி வரும் நாட்களில் மாநகராட்சி ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 26 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?