/* */

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 80 ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடு வழங்கல்

சேலத்தில் பக்ரீத் பண்டிகையைொட்டி 80 எழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு தலா ஒரு ஆடுகளை பள்ளி வாசல் நிர்வாகி வழங்கினார்.

HIGHLIGHTS

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 80 ஏழை  இஸ்லாமிய குடும்பங்களுக்கு  ஆடு வழங்கல்
X

 பக்ரீத் பண்டிகையையொட்டி 8 லட்சம் மதிப்பில் 80 ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடுகளை பரிசாக வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகி சிராஜுதீன் குரானா.

சேலம் செவ்வாய்பேட்டை காசிம் பி மதரஸா பள்ளி வாசல் நிர்வாகியான சிராஜுதீன் குரானா ஊரடங்கு காலத்தில் இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் வருவாய் இழந்து தவித்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியதுடன், மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் அவ்வப்போது உணவுகளும் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டை லைன் மேடு, குகை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு செவ்வாபேட்டை காசிம் பி மதரஸா பள்ளிவாசல் நிர்வாகி சிராஜ்தீன் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 80 ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு 8 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஆடு வீதம் வழங்கினார்.

Updated On: 21 July 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?