/* */

'ஒமைக்ரான்' பரவல்: அனைவரும் தடுப்பூசி செலுத்த ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

‘ஒமைக்ரான்’ கொரோனா பரவல் உள்ளதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

ஒமைக்ரான்  பரவல்:  அனைவரும் தடுப்பூசி செலுத்த  ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்
X

மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன். 

சேலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் வகையில் மாறுபட்டாலும் பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றுதான் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு வழக்கமான பாதுகாப்பு நடவடிபழக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Updated On: 2 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  4. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  5. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  6. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  7. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  8. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  10. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?