உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் கோலம் வரைந்த கல்லூரி மாணவிகள்

உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் ரங்கோலி கோலம் வரைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் கோலம் வரைந்த கல்லூரி மாணவிகள்
X

உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற தலைப்பில் ரங்கோலி கோலம் வரைந்த கல்லூரி மாணவிகள்.

உலக மகளிர் தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பெண்கள் அமைப்பின் சார்பிலும் கல்லூரி பயிலும் பெண்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழாவையொட்டி கல்லூரி மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் சதுரடியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து ரங்கோலி கோலம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

"ஆண்களும் பெண்களும் சமம்" என்ற தலைப்பில் வரையப்பட்ட இந்த ரங்கோலி கோலத்தில் பெண்ணின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஆணின் துணை நிச்சயம் உண்டு என்ற கோட்பாட்டின் கீழ் இந்த ரங்கோலிகோலம் காட்சிப்படுத்தப்பட்டது.

இரண்டு நாட்களாக கல்லூரி மாணவிகள் இதற்கான பெரும் முயற்சி எடுத்து மிகப்பெரிய அளவிலான கோலத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர் சாதனை படைத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி சார்பில் பாராட்டும், நற்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Updated On: 7 March 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
  2. பவானி
    துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
  3. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  4. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  5. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  6. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  7. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...
  9. காஞ்சிபுரம்
    திமுக மருத்துவஅணி சார்பில் 1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்...
  10. தஞ்சாவூர்
    இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி