/* */

சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து சேலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

HIGHLIGHTS

சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்
X

இனிப்பு கொடுத்து கொண்டாடிய பாஜகவினர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாஜகவின் வெற்றியை பகிர்ந்து கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 10 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா