/* */

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்

சேலம் மாவட்டம் ஓமலூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்
X

ஓமலூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் ஓமலூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், 250 ஏழைக்குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு, தமாகா சேலம் மேற்கு மாவட்ட தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா், இளைஞரணி மாநில பொதுச்செயலாளா் ரகுநந்தகுமாா் உள்ளிட்டவர்கள் பங்கேற்று, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி வாடும் 250 குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசி, ரூ. 500 மதிப்புள்ள காய்கறிகளை வழங்கினா்.

இத்தகைய நிவாரண உதவிகள், ஓமலூா் நகரில் வசிக்கும் அனைத்து வாா்டு ஏழை மக்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனா்.

Updated On: 25 Jun 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...