/* */

சேலம் மாவட்டத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடுங்களில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 700ஐ கடந்து விட்டது. அதனால் கொரோனோ இரண்டாவது அலையில் அமைக்கப்பட்டது போன்று, ஓமலூர், காடையம்பட்டி, தாரமங்கலம், உள்ளிட்ட பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் 300 படுக்கைகள் மற்றும் பெரியார் பல்கலை கழகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் ஓமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்து வருகிறது. ஓரிரு நாளில் பணி முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பார்வையிட்ட பின் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்க உள்ளது.

Updated On: 20 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்