/* */

தம்மம்பட்டி அருகே கோவிலில் தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயம்

தம்மம்பட்டி அருகே கோவில் வழிபாட்டுக்கு வந்தவர்களை தேனீக்கள் கொட்டியதால் பலருக்கு காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

தம்மம்பட்டி அருகே கோவிலில் தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயம்
X

தேன் கூடு (மாதிரி படம்)

சேலம் மாவட்டம், ஆத்தூர், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சிவன் கோவில் அருகே பெரியசாமி கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு வாழப்பாடி அருகே உள்ள தூக்கியம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 3 வாகனங்களில் பொங்கல் வைப்பதற்காக வந்தனர்.

கோவிலில் உள்ள மரத்தடியில் அடுப்பு வைத்து பொங்கலிட அடுப்பை பற்றவைத்தனர். அப்போது புகை பட்டதால் மரத்தில் இருந்த தென் கூட்டில் இருந்து தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டியது. பலர் அலறியடித்து ஓடினர். இதில் 25க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. வசந்தா(55) என்பவர் மட்டும் தீவிர சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 11 Jun 2022 6:46 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...