/* */

காதலிக்க மறுத்த மாணவி: புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

காதலிக்க மறுத்த மாணவியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிரட்டிய வாலிபர் கைது.

HIGHLIGHTS

காதலிக்க  மறுத்த  மாணவி: புகைப்படத்தை  இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர்  கைது
X

கைது செய்யப்பட யுவராஜ்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியுடன், தென்னங்குடிபாளையம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் ( 19 ) என்கிற வாலிபர் மாணவியுடன் நட்பாக பழகி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் பின்னர் காதலிக்க வில்லையெனில் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதாக மாணவியை யுவராஜ் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் ஊரக காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அப்போது யுவராஜ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் யுவராஜ் தனது முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை பதிவிட்டு தன் மனைவி என பதிவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் யுவராஜீடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் யுவராஜ் கைது செய்து, அவர் மீது மீது கொலை மிரட்டல் உள்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

Updated On: 20 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?