/* */

ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
X

கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட மூவர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிந்துகாடு மலைகிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு காவல்நிலைய போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராமசாமி என்பவரது மகன்கள் பழனிசாமி, கண்ணன் மற்றும் செல்லத்துரை ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் காச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகள், ஊறல் போடுவதற்காக பதுக்கி வைத்திருந்த பனை வெல்லம் மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 21 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை