/* */

கொரோனா தொற்று: போலீசாருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கல்

சேலம் மாவட்டம், ஆத்தூரில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்திய சாலையின் சார்பில், போலீசாருக்கு கபசுரக்குடிநீர், ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

இது தொடர்பான நிகழ்ச்சி, ஆத்தூர் ஊரக போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.வி.எம். ஆயுர்வேத வைத்தியசாலை டாக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, கொரோனாவை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து, காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 200 காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, 10 நாட்களுக்கு தேவையான கபசுரக்குடிநீர் மற்றும் ஆயுர்வேத மருந்துகள், ஆத்தூர் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரிடம் வழங்கப்பட்டது. இதில், வடசென்னிமலை சித்த வைத்தியர் கே. ஸ்ரீதரன், பொறியாளர் சிவானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை