/* */

தமிழகம் முழுவதும் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து : அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நடக்க இருந்த சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ரத்து : அரசு அறிவிப்பு
X

இந்தியா முழுவதும் சுதந்திரதினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் கிராம ஊராட்சி சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும் வெள்ளி முதல் ஞாயிறு வரை பொதுமக்கள் திருக்கோயில், சர்ச், மசூதி ஆகியவைகளில் வழிபாடு, தரிசனம் மேற்கொள்ள தடை விதித்தது.

அவ்வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் பரவல் ஏற்படும் என்ற வகையில் வரும் புதனன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்யபடுவதாக தமிழக ஊரக வளர்ச்சி & பஞ்சயாத்து ராஜ் திட்ட இயக்குனர் பிரவீன் நாயர் அறிவித்து இது தொடர்பாக சுற்றிக்கையினை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ளார்.

Updated On: 27 Jan 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்