/* */

5 மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்': மக்களே எச்சரிக்கையாக இருங்க...

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: மக்களே எச்சரிக்கையாக இருங்க...
X

வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் படம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு கடுமையான சேதம், மரங்களை வேரோடு பிடுங்குதல், முறையான / முறைசாரா குடியிருப்புகளுக்கு சேதம், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு, உள்நாடு / ஆற்றங்கரை வெள்ளம், கால்நடைகளுக்கு சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவடத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Updated On: 26 Nov 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  2. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  3. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  5. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  6. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  7. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  8. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  9. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  10. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?