/* */

சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரத்தில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் நடவுசெய்து கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

HIGHLIGHTS

சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்மணி 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. அவரது மனைவி உஷா(65). இவர் அதே பகுதியை சேர்ந்த கெங்காதரன் என்பவரது நிலத்தில் நெல் நாற்று நடவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது வயலில் மீது சென்ற மின் கம்பி திடீரென அறுந்து மூதாட்டி உஷா மீது விழுந்தது. அதில் உஷா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

இது குறித்து தகவலறிந்த சோளிங்கர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jan 2022 2:23 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?