/* */

மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள் கைது.

காவேரிப்பாக்கம் அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்திய வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள் கைது.
X

மணல் கடத்தலில் கைதான வாலிபர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமன்டூர் பாலாற்றங்கரையருகே அதே ஊரைச்சேர்ந்த சௌந்தர் என்பவரது நிலம் உள்ளது

அதிலிருந்து அனுமதியின்றி மினி லோடு வேன் ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது . அப்போது எதிரே போலீஸார் வருவதைக் கண்டதும் வேனில் வந்தவர்கள் மற்றும் பைக்கில் வந்தவர் அனைவரும் தப்பி ஓடினர் .

போலீஸார் மணல் ஏற்றிவந்த மினிலாரி,மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு விசாரித்த போலீஸார் அனுமதியின்றி மணல் அள்ளிய மாமன்டூரைச் சேர்ந்த சௌந்தர்(24), அவருக்கு துணையாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த முத்து(24) இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 23 July 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்