/* */

சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .

சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .
X

சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை கையாள்வதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பாணாவரம் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதேபோல,சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட திருத்தணி ரோட்டில் உழவர்சந்தை அமைக்கவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

மேலும், தற்போது வேகமாக நடந்து வரும் சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி கோயில் ரோப் கார் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கார் பார்க்கிங் செய்ய இடம்தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சோளிங்கர் பகுதிக்குச் சென்று மேற்படி திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்டாட்சியர்,பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அறங்காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்பு அங்கு நடந்து கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

Updated On: 22 July 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி