/* */

காவேரிப்பாக்கம் அருகே கர்நாடக மாநில மது விற்றவர் கைது

காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டில் கர்நாடக மதுபாட்டிலை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

காவேரிப்பாக்கம் அருகே கர்நாடக மாநில மது  விற்றவர் கைது
X

காவேரிப்பாக்கம் அருகே கர்நாடக மாநில மது விற்றவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிபட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் சுபாஷ். ஊரடங்கு காரணமாக அரசு டாஸ்மாக் கடைகல் மூடியிருப்பதால், கள்ளத்தனமாக கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாட்டில் பெட்டிக்கணக்கில் கடத்தி வந்து மாகாணிபட்டு பகுதியில் அதிக விலையில் விற்று வந்துள்ளார்.

தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் அவரை கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்த நிலையில், இன்று மாகாணிபட்டு வழியாக எஸ் ஐ சீதா தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது மாகாணிபட்டிலுள்ள சர்ச்சுக்கு பின்னால் உள்ள நிலத்தில் கர்நாடக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த சுபாஷ், அங்கு வந்த போலீஸாரைப்பார்ததும் தப்பி ஓட முயன்றார்.

இருப்பினும் போலீஸார் சுபாஷை வளைத்து பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.பின்னர் அவரிடமிருந்து 30 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 9 Jun 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்