/* */

சோளிங்கர் அருகே தேர்தல்பணி முடிந்து திரும்பிய அரசு ஊழியர் விபத்தில் பலி

சோளிங்கர் அருகே தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது பைக்கிலிருந்து விழுந்து அரசு ஊழியர் பலியானார்.

HIGHLIGHTS

சோளிங்கர் அருகே தேர்தல்பணி முடிந்து திரும்பிய அரசு ஊழியர் விபத்தில் பலி
X

சாலை விபத்தில் பலியான அரசு ஊழியர் சுரேஷ்.

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்48). அவர் பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆவண காப்பாளராக பணிப்புரிந்து வந்தார்.

அவர் சோளிங்கர் நகராட்சி இசையனூர் வாக்குச்சாவடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியை முடித்துவிட்டு அவரது பைக்கில் வீட்டுக்கு திரும்பியபோது வழியில் நிலைத்தடுமாறி அங்கிருந்த கால்வாயில் விழுந்ததில் சுரேஷ் சம்பவிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்..

Updated On: 20 Feb 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...