/* */

வாலாஜாவில் பிறந்தநாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்

வாலாஜாவில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்த தொழிலதிபரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர்

HIGHLIGHTS

வாலாஜாவில் பிறந்தநாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் பிரபல தொழிலதிபரும்,சமூக ஆர்வலருமான அப்துல் ஷரீப் அவர் தனது பிறந்தநாள் விழாவை அவருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் கோலாகலமாக கொண்டாடினார்.

அதில் கொரோனா விதிகளான சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறி நடந்த அவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாலாஜாப்பேட்டை காவல் ஆய்வாளர் பாலுவுக்கு ஆளுயர மாலையணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது கொரோனாத் தொற்று 2வது அலையின் காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கில், இது போன்று மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருமண மண்டபங்களுக்கு தடை விதித்த நிலையில், விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆடம்பரமாக நடந்த அப்பிறந்த நாள்விழாவைக் காணும் போது சட்டத்தை பாதுகாத்து நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்புள்ள அதிகாரியே, கொரோனா விதிகளை மீறி நடந்த அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

Updated On: 16 Jun 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!