/* */

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு தடுப்பூசி முகாம்

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு தடுப்பூசி முகாம்
X

மனநிலை பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் மனநிலை பாதித்தவர்களுக்கான தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்காந்தி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதில்,இணை இயக்குனர் யாஷ்மின் மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி மற்றும் மனநல மருத்துவர் சிவாஜி ராவ் சதீஷ்குமார் தினேஷ்பாபு மன நலப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 July 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?