/* */

வாலாஜாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

வாலாஜாவில் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வாலாஜாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
X

வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

மொத்தம் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Updated On: 4 May 2022 4:41 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  4. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  5. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  6. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  7. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  8. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  9. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...