/* */

இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய சமூக ஆர்வலர்

இராணிப்பேட்டை, சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபர் நல்லசாமி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய சமூக ஆர்வலர்
X

இராணிப்பேட்டை, சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபர் நல்லசாமி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நல்லசாமி. இவர் அப்பகுதியில் பிரதீப் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.

கொரோனா ஊரங்கில் சீக்கராஜபுரம் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வருமானமின்றி வசித்து வரும் 200 திருநங்கைகளுக்கு தலா 2000 மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை தொழிலதிபர் நல்லத்தம்பி வழங்கினார். அப்போது அவருடன் சமூக ஆர்வலர் தீனா உடனிருந்தார்

Updated On: 18 Jun 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  4. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி