/* */

ஆதி திராவிட நலப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி

இராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடநலப் பள்ளி சார்பில் கொரோனா பேரிடர் நிதியாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

HIGHLIGHTS

ஆதி திராவிட நலப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி
X

இராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடநலப் பள்ளி சார்பில் கொரோனா பேரிடர் நிதியாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

தமிழகத்தில் கொரோனாத் தொற்றின் 2வது அலையால் முதல்வர் ஸ்டாலின் பொது மக்களிடம் கொரோனா பேரிடர் நிதிகேட்டு கோரிக்கை வைத்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள், பொதுத்துறை,தனியார் நிறுவன ஊழியர்கள் தனியார்நி றுவனங்கள்,அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர்கள் என தங்கள் சார்பில் இயன்றவற்றை கொரோனா பேரிடர் நிதியாக வழங்கி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர் சார்பில் கொரோனா பேரிடர் நிதியாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்திற்கான வரைவோலையை வழங்கினர்.

Updated On: 15 Jun 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்