/* */

முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி:அமைச்சர் காந்தி துவக்கி வைப்பு

இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார

HIGHLIGHTS

முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி:அமைச்சர் காந்தி துவக்கி வைப்பு
X

பூஸ்டர் தடுப்பூசி போடுவதை துவக்கி வைத்த அமைச்சர் காந்தி 

இராணிப்பேட்டை நகராட.சி அலுவலக வளாகத்தில் முன்களப் பணியாளர்களான துப்புரவு மற்றும் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியின் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட, சுகாதாரத்துணை இயக்குநர் மணிமாறன் ,நகராட்சி ஆணையாளர் ஏகராஜ்,மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 11 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?