/* */

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.
X

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் உள்ள பாலாற்றில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வினாடிக்கு சுமார் 20000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தியில், பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான

1.அரப்பாக்கம்

2.கீழ்மின்னல்

3.பூட்டுத்தாக்கு

4.நந்தியாலம்

5.விசாரம் (சாதிக் பாஷா நகர்)

6.வேப்பூர்

7.காரை

8.பிஞ்சி

9.திருமலைச்சேரி,

10.பூண்டி

11.குடிமல்லூர்

12.சாத்தம்பாக்கம்

13.கட்பேரி

14.திருப்பாற்கடல்

15.ஆற்காடு

16.சக்கரமல்லூர்

17.புதுப்பாடி

ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பதாகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம். என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் , ஆற்றங்கரையோரம் வேடிக்கை பார்க்கவோ,கரைகளைக் கடக்க யாரும் முற்பட வேண்டாம் மேலும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று இ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்