/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள் வரவேற்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள் வரவேற்பு
X

தமிழகத்தில் ஆண்டு தோறும் நடக்கும் சுதந்திர தின விழாவில் உயிரைத் துச்சமாக நினைத்து புத்தி சாதுர்யமாக ஆபத்தில் இருந்தவர்களை காப்பாற்றி அனைவரது பாராட்டுக்களை பெற்ற வீராங்கனைகளுக்கு, மறைந்த சாதனைப்பெண்மணி கல்பனா சாவ்லா நினைவாக விருதினை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கோட்டையில் நடக்கும் விழாவில் தமிழக முதல்வரால் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அதன் பேரில் இந்த ஆண்டிற்கான விருதினைப்பெற இராணிப்பேட்டை மாவட்டத்தில்வீரதீர செயல் புரிந்த வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அதற்கான விண்ணப்பங்களை https://awards.tn.gbv.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து,

மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

நேதாஜி விளையாட்டு அரங்கம் ,

வேலூர் .

என்ற முகவரிக்கு 25.6.2021 க்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 23 Jun 2021 9:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?