/* */

200 திருநங்கைகளுக்கு 4 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்

இராணிப்பேட்டை் அடுத்த சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நல்லத்தம்பி திருநங்கைகள் 200 பேருக்கு ரூ 4 லட்சம் மதிப்பில் அரிசி,மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

200 திருநங்கைகளுக்கு 4 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கிய சமூக ஆர்வலர்
X

இராணிப்பேட்டை் அடுத்த சீக்கராஜபுரம் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நல்லத்தம்பி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி,மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி,இவர் அப்பகுதியில் பிரதீப் இன்ஜினியரிங் கம்பெனியை நடத்திவருகிறார் சமூக ஆர்வலராகவும் உள்ளார்.

இந்நிலையில். கொரோனா ஊரங்கில் வருமானமின்றி சிக்கராஜபுரம். அதைச்சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் குறித்து கேட்டறிந்து, ₹400000 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகுப்பை 200 திருநங்கைகளுக்கு தொழிலதிபர் நல்லத்தம்பி வழங்கினார. அவருடன் சமூக ஆர்வலர் தீனா கலந்து கொண்டார்.

Updated On: 18 Jun 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!