/* */

சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரே நாளில் 107 பேர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தார்.

HIGHLIGHTS

சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி
X

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் நேற்று மாலை போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணமின்றி, ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் போடாமல் பயணித்தவர்கள் என 106 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

அதே நேரத்தில் போலீஸார் நேற்று மாலை சிப்காட் டாஸ்மாக் கடை மூடிய பின்பு அருகில் உள்ள ஒரு இடத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டுருந்த சிப்காட் , காமராஜர் நகரை சேர்ந்த ராஜா என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் கொரோனா நோய் தடுப்பு விதியை கடைப்பிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இல்லாமல் சுற்றி வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்..

Updated On: 22 Jun 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  5. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  6. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  8. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  9. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...