/* */

ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார். மற்றாெருவர் மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
X

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக்மோதி தொழிலாளி பலியானார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே காவனூர், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(29 ) தொழிலாளி. இவர், அதேபகுதியைச் சேர்ந்த விஜி என்பவருடன் சேர்ந்து பைக்கில் திமிரிக்கு பைக்கில் சென்றனர்.

.அப்போது, வழியில் திடிரென பைக் கட்டுபாட்டை இழந்து டிரான்ஸ்பாரமர் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில், ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானர். அருகிலிருந்தவர்கள் உடனே விஜியை ஆற்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த திமிரி போலீஸாசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 1 Nov 2021 12:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...