ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார். மற்றாெருவர் மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
X

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக்மோதி தொழிலாளி பலியானார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே காவனூர், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(29 ) தொழிலாளி. இவர், அதேபகுதியைச் சேர்ந்த விஜி என்பவருடன் சேர்ந்து பைக்கில் திமிரிக்கு பைக்கில் சென்றனர்.

.அப்போது, வழியில் திடிரென பைக் கட்டுபாட்டை இழந்து டிரான்ஸ்பாரமர் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில், ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானர். அருகிலிருந்தவர்கள் உடனே விஜியை ஆற்காடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த திமிரி போலீஸாசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 1 Nov 2021 12:29 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  2. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  3. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  9. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து