திமிரி அருகே கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

திமிரி அடுத்த நம்பரை கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திமிரி அருகே கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
X

நம்பரை கிராம தேவதை பொன்னியம்மன் 

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த நம்பரை கிராமத்தின் கிராம தேவதையான பொன்னியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் திருவிழாநடந்து வருகிறது.. இந்த ஆண்டும் வழக்கம்போலவே ஆடித்திருவிழா தொடங்கியது.

விழாவில் கிராமமக்கள் அம்மனுக்கு காப்புகட்டி விரதம்இருந்தனர். பின்பு நடந்த விழாவில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஊரணிப்பொங்கல் வைப்பு நிகழ்ச்சி நடந்தது .

அதனையடுத்து ,கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவர் விசேஷித்த அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தேரில் வீதியுலா வந்தார். அப்போது , அம்மனை பக்தியுடன் வழிபட்ட ஊர்மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

விழாஏற்பாடுகளை நம்பரை கிராம பொதுமக்கள் செய்தனர் . விழாவில் நம்பரையைச் சுற்றியுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வணங்கிச் சென்றனர்..

.

Updated On: 22 July 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி