ஆற்காடு அருகே கால்நடை மருத்துவ முகாம்

ஆற்காடு் அடுத்த உப்புப்பேட்டையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமில் 300 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு அருகே கால்நடை மருத்துவ முகாம்
X

உப்புப்பேட்டையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உப்புப்பேட்டையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது . கூட்டத்தில் பார்வையாளராக இராணிப்பேட்டை மாவட்ட்ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் கலந்து கொண்டார்.

அவரிடம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவர் உத்தரவிட்டதையடுத்து உப்புப்பேட்டையில் கால்நடை மருத்துவமுகாம் நடந்தது.

முகாமை கால்நடைத்துறை மண்டல இணைஇயக்குநர் நவநீதகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் . ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி,து. தலைவர் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்கள் பத்மா, லட்சுமணன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்..

Updated On: 28 Nov 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி