/* */

ஆற்காடு அருகே கால்நடை மருத்துவ முகாம்

ஆற்காடு் அடுத்த உப்புப்பேட்டையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாமில் 300 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

ஆற்காடு அருகே கால்நடை மருத்துவ முகாம்
X

உப்புப்பேட்டையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உப்புப்பேட்டையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது . கூட்டத்தில் பார்வையாளராக இராணிப்பேட்டை மாவட்ட்ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் கலந்து கொண்டார்.

அவரிடம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவர் உத்தரவிட்டதையடுத்து உப்புப்பேட்டையில் கால்நடை மருத்துவமுகாம் நடந்தது.

முகாமை கால்நடைத்துறை மண்டல இணைஇயக்குநர் நவநீதகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் . ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி,து. தலைவர் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்கள் பத்மா, லட்சுமணன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்..

Updated On: 28 Nov 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?