/* */

ஆற்காட்டில் விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள்கட்சிமற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

ஆற்காட்டில் விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள்கட்சிமற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்னியூஸ்ட் கட்சிகள் சேர்ந்து பெட்ரோல் விலை ரூ50க்கும், டீசலை ரூ.40க்கும் குறைக்கக்கோரியும், அத்தியாவசியப்பொருட்கள் விலையைக் கட்டுபடுத்தவும், மக்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.7500ஐ வழங்க வேண்டியும் , வேளாண்சட்டங்களைத் திரும்ப பெறுதல், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விசிக நகரசெயலாளர் பாக்யராஜ் தலைமை தாங்கினார், கம்னியூஸ்ட் கட்சி பாலு வரவேற்றார் , விசிக மாவட்டசெயலாளர், அரக்கோணம் விசிக செயலாளர் உட்பட விடுதலைக்கட்சி மற்றும் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 29 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்